About the book:
மதியின் மாதவன்!' என்றத் தலைப்புக் கொண்ட இந்தப் புத்தகம் கதை உருவம் கொண்டு எழுந்தது மிகுந்த நிறைவானது. மதியழகி அவள் கொண்டுள்ளக் காதல், மற்றும் அவள் வாழ்வில் சந்திக்கும் இன்னல் என்பதை அறிய நாம் குறைந்தது நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டி இருந்தது. மன்னராட்சிக் காலத்தில் நடைபெறுவதாக இருக்கும் இந்தக் கதையில் இடம் பெரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கருபனையானவை மற்றும் அவர்களின் சிக்கல்கள் சித்தரிக்கப்பட்டவை. சில வர்ணனைகள் மனசங்கடங்களை ஏற்படுத்தலாம்! வாசகர்கள் விவேகத்துடன் செயல்படுவது நிறைவுக்குரியது! முகம் சுளிக்கும் வண்ணம் அமையும் வர்ணனைக்கு வருந்துகிறோம்!
About the author:
கபிலன் பாண்டியன் என்னும் புனை பெயரால் அருன்பண்டியனும், அவர் நண்பர் சதாம்உசேன் உம் இணைந்து எழுதிய முதல் புத்தகம் இது. இந்த முயற்சி வெற்றியில் வெற்றி பெரும் முனைப்பு அவர்களிடம் உள்ளது. இந்தப் புத்தகம் தமிழ் ஆற்றில் விழுந்த சிறிய இலை! அதுக் கடலோடு வந்து சேர்வதும், மொண்டுக் குடிக்கும் குடத்தோடு வந்து விழுவதும் நம் காலத்தின் கட்டாயம்! கதைகள் சமூகத்தை நேரியாக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மிகுந்திருந்தது மட்டும்தான் இந்த முயற்சிக்கு அவர்களைத் தூண்டியது. மேலும் இதுப் போன்ற முயற்சிகள் செய்ய உங்களின் ஆதரவை என்றும் எதிர்நோக்கி இருக்கும் அவர்கள் கண்கள்!